Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரிய கோபுரத்தின் வழியாக கனரக ... பேரொளியை காட்டும் இடம் கோவில் பேரொளியை காட்டும் இடம் கோவில்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கம்பத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

05 மே
2022
12:05

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். உடலில் 21 அக்னி சட்டிகளுடன் வந்து மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் தனது நேர்த்தி கடனை செலுத்தினார்.

கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஏப்.20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேர்த்தி கடன் செலுத்துவது ஏப். 3 மற்றும் 4 ம் தேதிகளில் மேற்கொள்ளப்படும். அதன்படி செவ்வாய் கிழமை காலையில் அக்னி சட்டி நேர்த்தி கடன் செலுத்தவது துவங்கியது. செவ்வாய் மற்றும் நேற்றும் விடிய விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்தி கடனை செலுத்தினார்கள், ஜென்ம சட்டி என்றழைக்கப்படும் நேர்த்தி கடனை கருப்பையா என்ற மாற்றுத்திறனாளி செலுத்தினார்., உடலில் 21 அக்னி சட்டிகளுடன் கோயிலிற்கு வந்து தனது நேர்த்தி கடனை செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர், தாத்தா, அப்பா தற்போது தான் 21 அக்னி சட்டி நேர்த்தி கடன் செலுத்துவதாக கூறினார். தொடர்ந்து பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட நேர்ந்தி கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. நேற்று இரவு கோயிலிற்கு முன்பு வாசகம் என்ற பக்தர் பூக்குழி இறங்கினார். இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து திருவிழா மே 11 வரை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar