Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தராபுரம் முத்துமாரியம்மன் ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கநாதர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2022
06:05

பொன்னேரி, :ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், கோவிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பொன்னேரி அடுத்த, தேவதானம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் உள்ளது.வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இங்கும், ரங்கநாதர் சயன கோலத்தில் காட்சி அளிப்பது கோவிலின் சிறப்பாகும். விசேஷ நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.கோவில் நிர்வாகத்தில் தனி நபர்கள் சிலரின் அத்துமீறல்கள் அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.இதை கண்டித்தும், இக்கோவில் நிர்வாகத்தினை ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நேற்று, ம.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொது செயலர் மல்லை சத்யா பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, கோவில் நிலத்தை குத்தகைவிட்டு, அதற்கு ரசீது கொடுப்பதில்லை. கோவில் நிலங்களை மீட்க வேண்டும்.தேவதானம், காணியம்பாக்கம் கிராமத்தினருக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்; கோவில் நிர்வாகத்தை ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar