Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ... கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிந்தாமணி முப்புடாதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2012
11:08

புளியங்குடி : சிந்தாமணி முப்புடாதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
புளியங்குடியை அடுத்த சிந்தாமணியில் உள்ள முப்புடாதியம்மன் கோயிலில் 22ம் ஆண்டு பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி கால்நாட்டு விழா மற்றும் காப்புகட்டும் விழா நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கடந்த 28ம் தேதி தீர்த்தக்குட அம்பிஷேகம், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 29ம் தேதி மின்னல் வேந்தர்கள் நற்பணி சங்கம் சார்பில் தீர்த்தக்குட அபிஷேகம், இரவு அலங்கார தீபாராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து கும்மிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி தெலுங்கு யாதவர் சமுதாயம் சார்பில் தீர்த்தக்குடம், அபிஷேகமும், இரவு சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனை நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பூக்குழி திருவிழா நடந்தது. அதிகாலை 4மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு பால்குடம், தீர்த்தக்குடம், பின்னர் கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு அம்மன் சப்பரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் பூக்குழி திருவிழா நடந்தது. முன்னதாக கோயில் முன் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி கோஷம் முழங்கிட பூ இறங்கினர். நள்ளிரவு படைப்பு தீபாராதனை நடந்தது.
இன்று(1ம் தேதி) காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், மதியம் சப்பரவீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா, முளைப்பரி எடுத்தல் நடக்கிறது. நாளை (2ம்தேதி) காலை புஷ்பாஞ்சலியும், மதியம் சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.
ஏற்பாடுகளை விழாக்கமிட்டியார் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar