Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோக ஆச்சாரியார் கிருஷ்ணன் ஜென்ம ... சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபாய நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கூடலுார் ஈஸ்வரன் கோயில்
எழுத்தின் அளவு:
அபாய நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கூடலுார் ஈஸ்வரன் கோயில்

பதிவு செய்த நாள்

26 மே
2022
04:05

கூடலுார்: கூடலுாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்வரன் கோயில் முழுமையாக அழிவதற்கு முன் சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோயில் உள்ளது. கேரளா பூஞ்சையாறு அரச வம்சத்தைச் சேர்ந்த பூஞ்சையாறு தம்பிரான் கட்டப்பட்டதாக வரலாறு. மன்னர் ஆட்சிக் காலத்தில் இங்கு சிறப்பாக பூஜை நடந்துள்ளது. கோயிலுக்கு முன் பகுதியில் தெப்பக்குளம் மற்றும் விவசாய நிலம் உள்ளது. மன்னர் வெளியேறியபின் இங்குள்ள சிலரிடம் ஒப்படைக்கப்பட்டு நிலத்தின் மூலம் வரும் வருவாயை வைத்து பராமரிப்பு மற்றும் பூஜை நடந்து வந்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்தன. முன்பகுதியில் உள்ள மண்டபத்தூண் மற்றும் முகப்புப் பகுதி உடைந்தது. கோபுரத்தின் அடிப்பகுதியில் கற்கள் பெயர்ந்து சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இருந்தபோதிலும் செவ்வாய், வெள்ளியில் பக்தர்கள் ஆபத்தான நிலையில் கோயிலுக்குள் சென்று அச்சத்துடன் வணங்கி வருகின்றனர். முழுமையாக அழிவதற்கு முன் இதனை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சதீஷ்பாபு, பாரதிய கிசான் சங்கம் மாவட்ட தலைவர், கூடலுார்: கூடலுார் ஈஸ்வரன் கோயில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தில் தனி சர்வே எண் 1468ல் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் அழியும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கோயில்களை சீரமைக்க அரசு சார்பில் ரூ.341 கோடி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இக் கோயிலை சீரமைக்க அரசு முன்வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 
temple news
திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.திருவேற்காடு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar