Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி ... திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தங்க ரிஷபவாகனத்தில் சுவாமி வீதியுலா திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுஷ்கோடி ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தனுஷ்கோடி ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2022
04:06

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டினர்.

ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா 2ம் நாளான நேற்று கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் தங்க பல்லாக்கில் புறப்பாடாகி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர்.

பின் மதியம் 2:15 மணிக்கு கோயில் குருக்கள் ராமாயண வரலாற்றை வாசித்தார். இதில், சீதையை விடுவிக்குமாறு ராவணனிடம் தம்பி விபீஷணர் வலியுறுத்தியும் கேட்காத ராவணன், விபீஷணரை அவமரியாதை செய்தார். பின் அங்கிருந்து வான்வழியாக தனுஷ்கோடி வந்திறங்கிய விபீஷணரை, ராவணனின் ஒற்றன் என வானர சேனைகள் கூறினர். உடனே ராமபிரான் அபயம் தேடி வருவோரை அடைக்கலம் கொடுப்பதே தர்மம் எனக்கூறி, தம்பி லட்சுமணனிடம் கடல் நீரை எடுத்து வர கூறினார். பின் இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து அவருக்கு புனிதநீர் ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார். இதனை நினைவு கூறும் விதமாக நேற்று ராமர், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்வு நடந்தது. பின் ராமருக்கு மகா தீபாராதனை நடந்ததும், கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார் பஞ்சமூர்த்தி, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar