Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வயல்பட்டி ராமச்சந்திர சுவாமி ... சித்தி விநாயகர் கோவில் வரும் 19ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வ விநாயகர் கோவிலில் நன்னீராட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2022
06:06

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே புதிதாக அமைத்துள்ள, செல்வ விநாயகர் கோவிலில், இன்று நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.

சிறுமுகை ஆலாங்கொம்பு அருகே ஜெயமங்களா அவென்யு குடியிருப்பில், புதிதாக சர்வசித்தி செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் நன்னீராட்டு விழா, நேற்று விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் குடங்களும், முளைப்பாரி எடுத்து வந்து கோவிலை சுத்தம் செய்து வழிபாடு செய்தனர். மாலையில் முதல் கால வேள்வி பூஜை துவங்கியது. இரவு சுவாமிகளின் திருமேனியை பீடத்தில் நிறுவி, எண் வகை மருந்து சாற்றினர். இன்று காலை ஆறு மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து காலை, 7:30 மணியிலிருந்து, 8:30 மணிக்கு யாக சாலையில் இருந்து, தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, சர்வசித்தி செல்வ விநாயகர் சுவாமி மீது தீர்த்தம் ஊற்றி, நன்னீராட்டு செய்ய உள்ளனர். அதைத்தொடர்ந்து சாய்பாபா பஜனா மண்டலி துவக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. சாந்தலிங்கர் அருள்நெறி மன்ற சிவநெறித் தொண்டர்கள் குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை ஜெயமங்களா அவென்யூ குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar