Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயில் ஆனிப் ... பெரியகயப்பாக்கத்தில் துரியோதனன் படுகளம் விமரிசை பெரியகயப்பாக்கத்தில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
08:07

திருத்தணி : முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை ஞாயிறு என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்கின்றனர். இம்மாதம், 23ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பம் நடக்கவுள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதாலும் நேற்று அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர் அதே போல், 100 மற்றும் 150 ரூபாய் டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களும் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக, அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணி வெள்ளிமயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மீண்டும் தரிசனத்தில் தில்லு முல்லு : கோவில் துணை ஆணையராக விஜயா பொறுப்பேற்ற பின்பு இரு மாதத்திற்கு மேலாக மூலவர் சன்னதியில், பக்தர்கள் யாரையும் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதித்து கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். இருப்பினும் சில கோவில் ஊழியர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களை மட்டும் மூலவர் சன்னதிக்கு அருகே அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். இதை கோவில் துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: திருமலை, திருப்பதிவெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
கிளார்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar