Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ... திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் தேரோட்டம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூவலூர் கோவிலில் 1008 வலம்புரி சங்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
மூவலூர் கோவிலில் 1008 வலம்புரி சங்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
05:07

மயிலாடுதுறை: மூவலூர் கோவிலில் கொரோனா தொற்று நீங்க வேண்டி 1,008 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத மார்க்க சகாயேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் சுவாமிக்கு சங்காபிசேகம் செய்து வழிபட்டால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இந்நிலையில் திருவாரூர் பாசம் அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று நீங்க வேண்டி 108 சிவன் கோவில்களில் 1008 சங்காபிஷேகம் செய்வது என திட்டமிட்டு முதலாவதாக பிரசித்தி பெற்ற நோய் தீர்க்கும் தலமான மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலில் கொரோனா நோய்த் தொற்று நீங்க வேண்டி சுவாமிக்கு 1008 வலம்புரி சங்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.  முன்னதாக 108 மூலிகைகளைக் கொண்டு கொரோனா நோய் தடுப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகாபூர்ணாஹுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஹோமம் மற்றும் சங்கு அபிஷேக, ஆராதனைகளை திருவாரூர் பாசம் அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீஹரிஹர ஐயப்ப சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர் விக்னேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar