Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் அய்யா வைகுண்டர் ... திருமலை ஏழுமலையானுக்கு 25 ஸ்கூட்டர்கள் நன்கொடை திருமலை ஏழுமலையானுக்கு 25 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2022
09:07

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

அம்பாள் சன்னதி கொடிமரத்தில் காலை ௬.௩௦ மணிக்கு கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கிறது. காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடும், இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 4ம் நாள் திருநாளான 25ம் தேதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் மதியம் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. அப்போது சிறப்பு நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது. குழந்தைபாக்கியம் தாமதமாகும் பெண்கள் அம்பாளுக்கு வளையல் காணிக்கையாக வழங்கி, வளைகாப்பு உற்சவம் முடிந்தபிறகு அதை பிரசாதமாகவாங்கி, அணிந்து கொள்ளலாம். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. ஆடிப்பூரம் திருவிழாவில் 10ம் நாளான 31ம் தேதி இரவு 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்அய்யர்சிவமணி மற்றும் கட்டளைதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar