Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறம், பொருள், இன்பத்தை அளிக்கட்டும் ... அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்: கோயில் நில அபகரிப்புக்கு செக் அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முடிவுக்கு வரும் ஆடி மாதம் : குலதெய்வ கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
முடிவுக்கு வரும் ஆடி மாதம் : குலதெய்வ கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 ஆக
2022
07:08

செஞ்சி: ஆடி மாதம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று குலதெய்வ கோவில்களில் நேர்த்தி கடன் செலுத்த பக்தர்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு என்பது மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. அவரவர் குடும்பங்களுக்கான குலதெய்வ கோவில்களில் ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். குழந்தைகளுக்கு சிகை நீக்கி காது குத்தும் நிகழ்ச்சி நடத்துவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு கோவில்களில் பூஜை, விழா நடத்த அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல குடும்பங்களில் குழந்தைகளுக்கு மொட்டையடித்த காது குத்துவது தடை பட்டிருந்தது. இந்த தடை நீக்கப்பட்டதால் ஆடி மாதம் முழுவதும் கோவில்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளையுடன் ஆடி மாதம் முடிவடைய உள்ள நிலையில் நேற்று குலதெய்வ கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலிலும், செஞ்சி அடுத்த மேளச்சேரியில் காட்டின் நடுவில் உள்ள பச்சையம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமானவர் குழந்தைகளுக்கு சிகை நீக்கி, காது குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழக முழுவதும் குலதெய்வ கோவில்களில் கூட்டம் அலைமோதியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar