Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... கீரப்பாளையம் சோமநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் கீரப்பாளையம் சோமநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழியில் சொக்கநாதர் பூஜை மடம் திறப்பு
எழுத்தின் அளவு:
சீர்காழியில் சொக்கநாதர் பூஜை மடம் திறப்பு

பதிவு செய்த நாள்

21 ஆக
2022
02:08

மயிலாடுதுறை: சீர்காழியில் சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய ஸ்ரீலஸ்ரீ கைகளை மாசிலாமணி  சுவாமிகள் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தின் அருள் ஆட்சிக்கு  உட்பட்ட 28 தேவஸ்தானங்களிலும்,  ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய கட்டளை மடங்கள் பழையன புதுப்பித்தும், புதியன கட்டப்படும்  திறப்பு விழா செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமான் ஞானப்பால் அருந்திய சட்டநாதர் கோவில் கிழக்கு சன்னதியில் புதிதாக ரூ 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம்,  ஸ்ரீலஸ்ரீ கயிலை   சுவாமிகள் நிலையம் இன்று காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி  தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில்  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத,    மங்கள வாத்தியங்கள் இசைக்க  திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில்  ஆதின  கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவருளும், குருவருளும் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சீர்காழி சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar