குரு சித்தானந்தா கோவிலில் சந்தன அலங்காரத்தில் குரு பகவான்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2022 07:09
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் மாத முதல் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குரு பகவான் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.