Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோவிலில் ... ஆதி சிவன் கோவிலில் சுந்தரானந்தர் சித்தர் ஜெயந்தி விழா ஆதி சிவன் கோவிலில் சுந்தரானந்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி தாராளன் கோவிலில் உதய தங்க கருட சேவை : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
சீர்காழி தாராளன் கோவிலில் உதய தங்க கருட சேவை : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

11 செப்
2022
08:09

மயிலாடுதுறை: சீர்காழி தாராளன் கோவிலில் உதய தங்க கருட சேவை மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காழி ஸ்ரீ ராம விண்ணகரம், ஸ்ரீ திரு விக்ரம பெருமாள் என்று அழைக்கப்படும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசத் தலங்களில் 28 வது கோவிலாக இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாளை போற்றி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களை பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் பவித்திர உற்சவம் கடந்த 6ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஐந்தாம் நாள் காலை உதய தங்க கருட சேவையும், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாற்று முறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், தாயாரையும் சேவித்தனர். பூஜைகளை பத்ரி பட்டாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது. உதய கருட சேவை மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் ஆதீனம் கே.கே.சி.ஸ்ரீனிவாசாச்சாரியார் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar