இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி 2ம் நாள் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2022 08:09
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1432ம் பசலி நவராத்திரி உற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளில் தருமிக்கு பொற்க்கிழி வழங்கிய அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.