நவராத்திரி மூன்றாம் நாள் : சதஸ் அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2022 08:09
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாவது நாளில் தஞ்சை பெரிய கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் சதஸ் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.