Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி எட்டாம் நாள் : வேண்டிய ... சதுரகிரியில் மலையில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை சதுரகிரியில் மலையில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை

பதிவு செய்த நாள்

03 அக்
2022
06:10

ஸ்ரீரங்கம் : நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளான நேற்று மாலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தாயார் சன்னதியில் திருவடி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் கோயிலில் நாள்தோறும் மாலையில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு முன்புறம் உள்ள பொன் வேய்ந்த கொலுமண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். வைணவக் கோயில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை சேவித்தல் சிறப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாயகித் தாயார் படிதாண்டாபத்தினி என்ற சிறப்புக் கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்விக்கப்படும். ஆனால் நவராத்திரியின் ஏழாம் திருநாள் மட்டும் இவரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்விக்கப்படும்.  இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை நேற்று (2-ம்) தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் வசதிக்கென கோயில் நிர்வாகம், காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar