Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருமலை தேவஸ்தான வாரிய தலைவர் ... மீனாட்சி அம்மன் கோயிலில் இந்தாண்டும் நரியை பரியாக்கிய லீலைக்கு மரபொம்மை! மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மனாபபுரம் அரண்மனையில் ஓணம் கோலாகலம் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2012
11:08

நாகர்கோவில்: ஆவணி அத்தம் நட்சத்திரம் பிறந்ததை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில், ஓணம் கொண்டாட்டம் தொடங்கியது. இந்தியாவில் கொண்டாடப்படும் ஊழவர் திருநாள்களில் ஒன்று ஓணம். கேரள மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு, மன்னர் மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். தருகிறேன் என்று மகாபலி சொன்னதும், விஸ்வரூபம் எடுத்த வாமனர், முதல் அடியில் பூமி, இரண்டாவது அடியில் ஆகாயத்தை அளந்து, மூன்றாவது அடிக்கு நிலம் கேட்ட போது தனது தலையை கொடுத்தார் மகாபலி. விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின் படி, ஆவணி திருவோண நாளில் மக்களை மகாபலி காண வருவதாக நம்பப்படுகிறது. அத்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் இந்த கொண்டாட்டம் நடக்கிறது. அத்தம் பிறந்தை ஒட்டி பத்மனாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் அமைத்து, ஊஞ்சல் ஆடியும், பாட்டு பாடியும் ஓணம் கொண்டாட்டம் தொடங்கியது. இனி வரும் நாட்கள் கேரளாவிலும், அதனை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களிலும், சென்னையிலும் இனி ஓணம் களை கட்டுவதை காண முடியும். ஆக.,29 தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar