Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலகண்டேஸ்வரருக்கு சிறப்பு பூஜை தேவதானம்பேட்டை மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நிழல் கூண்டுகள் அமைத்தல்
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நிழல் கூண்டுகள் அமைத்தல்

பதிவு செய்த நாள்

19 அக்
2022
03:10

மேட்டுப்பாளையம்: வெயிலில் பாதிப்பு அடையாமல் இருக்க, பக்தர்கள் வசதிக்காக, வனபத்ரகாளியம்மன் கோவிலில், கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவில் பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால், வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், நீண்ட வரிசையில் திறந்தவெளியில், வெயிலில் காத்து வருகின்றனர். இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் வசதிக்காக நிழல் கூண்டுகள் அமைத்துள்ளன. இது குறித்து வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறியதாவது: வனபத்ரகாளியம்மன் கோவிலில், அம்மன் சுவாமியை வழிபட, பக்தர்கள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகத்தின் சார்பில், 4.75 லட்சம் ரூபாய் செலவில், 13 இரும்பு கூண்டுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூண்டுகளை தேவையான இடத்தில், நகர்த்தி வைக்க வசதியாக சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கூண்டுகள் வைக்கும் இடத்தில் வெயில் தரையில் படுவதில்லை. அதனால் பக்தர்கள் வசதிக்காக, பரிச்சார்த்த முறையில், நடைபாதையில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar