Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 23 அடி உயர நடராஜர் சிலை ஸ்ரீபுரம் ... வவ்வால்களுக்காக தீபாவளியில் பட்டாசு வெடிக்காத கிராம மக்கள் வவ்வால்களுக்காக தீபாவளியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மத்தை விட்டு கொடுக்க கூடாது! விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை
எழுத்தின் அளவு:
தர்மத்தை விட்டு கொடுக்க கூடாது! விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை

பதிவு செய்த நாள்

24 அக்
2022
07:10

தர்மத்தை விட்டு கொடுக்க கூடாது உள்ளிட்ட நல்ல விஷயங்களை நாம் செய்ய வேண்டும் என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: முதலில் தமிழ், தாய் மொழியை காக்க வேண்டும். இன்றைய மொழியை கற்க வேண்டும் என்ற அபிப்பிராயத்துடன் தான் சொல்கிறோம். தாய் மொழியை பாதுகாக்க வேண்டும். தாய் மொழி என்று சொன்னால் வெறும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் மட்டுமல்ல. தாய் மொழி - ஒரு தாயினுடைய மொழி எப்படி இருக்குமோ, அதுபோன்று இருக்கக்கூடிய மொழியை நாம் காக்க வேண்டும்; அதுவும் தேவைப்படுகிறது. பொறுப்பான வார்த்தைகள், பொறுமையுடன் கூடிய வார்த்தைகள், கடமை உணர்வை போதிக்கக்கூடிய வார்த்தைகள், இணைந்து செயலாற்றக்கூடிய வார்த்தைகள், நீண்ட காலத்திற்கும் அன்பு மாறாத வார்த்தைகள், சிக்கனம், சேமிப்பு, சேவையை உணர்த்தக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். பக்தியையும், தன்னலம் கருதாத, பிறர் நலம் காணக்கூடிய சங்கல்பம், இது போன்று இந்திய மண்ணிலே குடும்ப வாழ்க்கை முறையிலேயே இருக்கக்கூடிய தாயின் பண்புகளும், பொறுப்புகளும், மதிப்பையும் காப்பாற்றக்கூடிய, தாய் மொழியை நாம் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar