Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி பகுதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
செஞ்சி பகுதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

01 நவ
2022
12:11

செஞ்சி: செஞ்சி பகுதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னட்டு சூரசமஹார விழா நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவில் 42ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு சுந்தரவிநாயகர், முருகப்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருமுருகன் தோற்றம் நிகழ்ச்சியும, தந்தைக்கு உபதேசம், தாருகன் வதை, சிங்கமுகம் வதை, வீரபாகு துாது நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 29ம் தேதி வேல் வங்குதலும், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் கடந்த 25ம் தேதி துவங்கி கந்த சஷ்டி விழா நடந்து வந்தது. தினமும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். திருமுருகன், தோற்றம், தந்தைக்கு உபதேசம், தாருகன் வதம், சிங்கமுகன் வதம், வீரபாகு துாது, வேல் வாங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் விழா நடந்தது. நவ வீரர்கள் ஊர்வலம், தபசு மரம் ஏறுதல் மற்றும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் 25ம் தேதி விழா துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றமும், தொடர்ந்து தந்தைக்கு உபதேசம், தாருகன் வதம், சிங்கமுகன் வதம், வீரபாகு துாது, வேல் வாங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பென்னகர் அடுத்த மேல்தாங்கல் திருவத்திமலை மலேஷிய முருகன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar