Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் முதல் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் சீரமைக்கும் பணி அருணாசலேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு உதவ மொபைல்ஆப் : கேரள அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்களுக்கு உதவ மொபைல்ஆப் : கேரள அமைச்சர் தகவல்

பதிவு செய்த நாள்

03 நவ
2022
05:11

சபரிமலை, சபரிமலை பக்தர்களுக்கு உதவுவதற்காக மொபைல்ஆப் உருவாக்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சதீந்திரன் கூறினார். மண்டல – மகரவிளக்கு கால சீசனையொட்டி பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பம்பையில் ஆய்வு செய்த பின்னர் அமைசசர் நிருபர்களிடம் கூறியதாவது: பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகள், குடிநீர், காட்டு பாதைகளில் பாதுகாப்பான இடங்கள், காட்டு விலங்குகள் நடமாடும் இடம், உதவி மையங்கள் செயல்படும் இடங்கள் போன்றவற்றை உட்படுத்தி மொபைல்ஆப் உருவாக்கப்படும். இந்த ஆப் மூலம் பக்தர்கள் அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முடியும். மண்டல மகரவிளக்கு காலத்தில் கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வன ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். முடிந்த அளவு எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். ளாகா முதல் பம்பை வரை 24 மணி நேரமும் ரோந்து வரும் வகையில் அதிவிரைவு பறக்கும் படை அமைக்கப்படும். அவசர சிகிச்சை மையங்கள், இயற்கை பொருட்களின் ஸ்டால்கள் நிறுவப்படும். காட்டு பாதைகளில் தானியங்கி சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளில் நடமாட்டம் கண்காணிக்கப்படும். பம்பையிலும், சன்னிதானத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும்.. தேவசம் :அதிகாரிகளுடன் இணைந்து வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்து அபாயகரமான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்/. சுகாதரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் நேற்று பம்பையில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar