Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலாற்றில் முடவன் முழுக்கு ... பத்திரகாளி அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் பத்திரகாளி அம்மனுக்கு இளநீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

18 நவ
2022
08:11

மடிப்பாக்கம், மடிப்பாக்கத்தில் பதினெட்டு படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 45ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு சுத்தி கலசம், சுவாமிக்கு புஷ்ப அபிஷேம், படி பூஜை நடந்தது.

காலை 9:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு, இரவு புஷ்ப அலங்காரமும், படி பூஜையும் நடந்தது. வரும் 21ல், மதியம் 1:30 மணிக்கு உத்சவ பலி, மாலை 6:30 மணிக்கு அய்யப்ப சுவாமி வீதி புறப்பாடு நடக்கிறது. வரும் 25ல் இரவு 11:00 மணிக்கு பள்ளிவேட்டையும், 26ல் காலை 7:00 மணிக்கு பள்ளியெழுச்சியும், மாலை 5:00 மணிக்கு ஆராட்டும் நடக்கின்றன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. வரும் 30ம் தேதி காலை 9:00 மணிக்கு சஹஸ்ர சங்காபிஷேகம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தினமும் மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை பக்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரம்மோற்சவம் நடக்கும், 26ம் தேதி, உற்சவர் அய்யப்ப சுவாமி மடிப்பாக்கத்தின் பல பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விரதம் துவங்கிய பக்தர்கள்: கார்த்திகை மாதம் நேற்று பிறந்ததை ஒட்டி, சென்னை, புறநகரில் உள்ள அய்யப்பன் கோவில்களில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா நகர், மடிப்பாக்கம், நங்கநல்லுார் உள்ளிட்ட அய்யப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, வரிசையில் நின்று குருசாமியிடம் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.முன்னதாக, மாலை போடும் பக்தர்கள் துளசிமணி, சந்தன மாலைகள், கருப்பு, நீலம், காவி வேட்டிகளையும் ஆர்வத்துடன் வாங்கினர்.கார்த்திக்கை மாதத்தை முன்னிட்டு, அனைத்து அய்யப்பன் கோவில்களிலும் தினசரி பூஜை, விளக்கு பூஜை, லட்சார்ச்சனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar