Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் ... வடபழநி ஆண்டவர் கோவிலில் தங்க தேர் பவனி மீண்டும் துவக்கம் வடபழநி ஆண்டவர் கோவிலில் தங்க தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரநரசிம்மர் கோயில் சம்ப்ரோக்ஷணம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
வீரநரசிம்மர் கோயில் சம்ப்ரோக்ஷணம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 நவ
2022
10:11

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியில் பஞ்ச நரசிம்மர் கோயில்கள் உள்ளன. 2வது தலமான மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சம்ப்ரோக்ஷனத்திற்கான  யாகசாலை பூஜைகள் கடந்த  25 ஆம் தேதி தொடங்கியது. இன்று காலை 5ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து  நரசிம்மர், தாயார், கொடிகம்பம் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்டவைகளுக்கு பூஜைகள் நடந்தன. அப்போது வீரநரசிம்மர் மற்றும் திருமங்கை ஆழ்வார் காலை 9.40 மணியளவில் அனைத்து கோபுரகளிலும் புனிதநீர் ஊற்றபட்டு  மகா சம்ப்ரோக்ஷணம்   நடந்தது. பின்னர் முலவருக்கு  திருமஞ்சனமும் மகாதீப ஆராதனையும்   நடந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.   சம்ப்ரோக்ஷணத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன்,  பாலாஜி பட்டாச்சாரியார், ஸ்தலத்தார் நாரயணன் மற்றும் விழாகுழவினர் செய்திருந்தனர். முன்னதாக அதிகாலை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திருமங்கை ஆழ்வார் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயிலிருந்து பக்தர்களால் மேள, தாளம் முழங்கிட கொண்டுவரப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar