Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு கொடியேற்றம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக பாலாலய பூஜை
எழுத்தின் அளவு:
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக பாலாலய பூஜை

பதிவு செய்த நாள்

02 டிச
2022
03:12

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது.

ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான கோயிலாகும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 15 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக கோயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக இன்று பாலாலய பூஜைகள் நடந்தது. கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவர் லோகிராஜன், அ.தி.மு.க., நகர் செயலாளர் அருண்மதி கணேசன், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், பிரவீன் குமார் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர்கள் மூலம் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் கல் பதித்தல், பழமை மாறாமல் சுவர்களை சுத்தம் செய்தல், தட்டு ஓடு பதித்தல், கோபுரத்திற்கு வர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹிந்து அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar