Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாண்டிக்குடி மலைப்பகுதியில் ... சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2022
05:12

பரமக்குடி: பரமக்குடி சிவன் மற்றும் முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு சுவாமி பிரியா விடை உடன் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து, சுவாமி புறப்படாகினார். அப்போது பரணி தீபம் ஏற்றப்பட்டு, கோயில் முன்பு சிவாச்சாரியார்கள் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வை நடத்தினர்.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தனர். அப்போது கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டது.

*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் சிறப்பு தீப ஆராதனைகளுக்கு பின் இரவு 7:00 மணிக்கு மேல் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.

*பரமக்குடி தரைப்பாலம் அருகில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டது.

*நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் 15 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை மகா நாகதீபம் ஏற்றும் விழா நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் முன்புள்ள சந்தியா வந்தன மகா மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மகா மண்டபத்தின் மீது மகா நாக தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் தீப ஒளி காட்சி தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் மக்கள் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar