Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி ... ஸ்ரீவில்லிபுத்தூரில் பகல்பத்து உற்சவம் துவக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பகல்பத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 டிச
2022
08:12

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தி விழா நேற்று முழுவதும் நடந்தது. காலை 5 மணிக்கு ராமபிரானுக்கு சோடச அபிஷேகமும் தொடர்ந்து 7 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆயிரம் லிட்டர் பால், தயிர், வெண்ணை, தயிர், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, பழச்சாறு, கரும்புச்சாறு, குங்குமம், சந்தனம், களபம், ஜவ்வாது, திருநீறு, பன்னீர், தேன் உட்பட 16 விதமான பொருட்களால் சோடஷ அபிஷேகமும் நடந்தது. மாலை ஆறு மணிக்கு துளசி, மல்லிகை, முல்லை அல்லி, ரோஜா, வாடாமல்லி, தாமரை உள்ளிட்ட பலவித வண்ண புஷ்பங்களால் சுவாமிக்கு கழுத்தளவு நிறையும் விதத்தில் புஷ்பாபிஷேகம் நடந்தது. காலை முதல் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் சுவாமியின் பிரசாதமான லட்டு, வடை ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு காலை 9.30 மணி முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தடை இல்லாமல் சென்று சுவாமியை தரிசனம் செய்யும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர்ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உட்பட பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar