Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி ஐயப்பன் கோயில்களில் மண்டல ... திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் மண்டல பூஜை விழா திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவதி: ஐயப்ப பக்தர்கள் குமுளியில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்
எழுத்தின் அளவு:
அவதி: ஐயப்ப பக்தர்கள் குமுளியில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்

பதிவு செய்த நாள்

28 டிச
2022
06:12

கூடலுார்: குமுளியில் இரவு நேரத்தில் சிறப்பு பஸ்கள் வசதியின்றி தரிசனம் முடிந்து திரும்பும் ஐயப்ப பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த ஆண்டு சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து வராமல் இருந்தால் பக்தர்கள் இந்த ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகம் வருகின்றனர். தற்போது மண்டல பூஜை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். தரிசனம் முடிந்து திரும்பும் ஐயப்ப பக்தர்கள் குமுளியில் இரவு நேர பஸ் வசதியின்றி பல மணி நேரம் காத்திருந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த ஒரு மழையால் ஒதுங்கி நிற்க கூட இடமின்றி புலம்பினர். ஐயப்ப பக்தர்கள் அதிகரித்துள்ள நிலையில் குமுளியிலிருந்து தமிழகப் பகுதிக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. மேலும் பஸ் ஸ்டாப்பிற்கு முன்பு மழையில் நனையாமல் இருக்க பக்தர்களுக்காக நிழற்குடையும் அமைக்கவில்லை. பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் இனிமேலாவது சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar