Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் வீரராகவப் பெருமாள் ... பிரசித்தி பெற்ற கோவில்களில் மொபைல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழா: ராசிபுரத்தில் 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
வைகுண்ட ஏகாதசி விழா: ராசிபுரத்தில் 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

30 டிச
2022
02:12

ராசிபுரம்: ராசிபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்க, ஜனகல்யான் சார்பில்,  50 ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது.


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் வரும், ஜன., 2 அதிகாலை, 5:00 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு, ஜனகல்யாண் சார்பில், 32ம் ஆண்டாக  லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில்  நடந்து வருகிறது. இதற்காக, 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1,000 லிட்டர் கடலை எண்ணெய், 25 கிலோ முந்திரி, 5 கிலோ அளவில் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை, 25 கிலோ உலர் திராட்சை உள்ளிட்ட  பொருட்களை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியில், 25 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar