சேத்துப்பட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 12:01
திருவண்ணாமலை : சேத்துப்பட்டு பழம் பேட்டை மேட்டு தெருவில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, சீனிவாச பெருமாள் கோவிலில் அலங்கார ரூபத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.