இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 12:01
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயார் பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சொர்க்கவாசலில் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.