Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதின பட்டினப்பிரவேச ... கோயில்களில் பிரதோஷ பூஜை.. சிறப்பு அபிஷேகம் : பக்தர்கள் தரிசனம் கோயில்களில் பிரதோஷ பூஜை.. சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுரிக் கொண்டை, அர்த்த சந்திரா அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்
எழுத்தின் அளவு:
சவுரிக் கொண்டை, அர்த்த சந்திரா அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்

பதிவு செய்த நாள்

19 ஜன
2023
05:01

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த13-ந் தேதி முதல் தாயார் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவ முதல் நாளட நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 22ந் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த திருநாட்களில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே இரண்டாயிரம் திருவாய்மொழி பாசுரங்களை தினமும் மாலையில் கேட்டருளினார். இதைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித் முதல் திருநாள் நேற்று18ம் தேதி தொடங்கியது. உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் சவுரிக் கொண்டை, அர்த்த சந்திரா, நெற்றிச்சரம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பருத்திக்காய் காப்பு மாலை, 5 வடம் முத்துச்சரம், பங்குனி உத்திரப் பதக்கம், அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களை அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார். முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் திருவாய்மொழி மண்டபத்தை வந்தடைது அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி பாசுரங்களை கேட்டருளினார். பின்னர் இரவு 8.30 மணிககு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar