Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கும்பாபிஷேகம் வரும் பக்தர்களை ... பழநி மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் பணிகள் தீவிரம்: ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்திற்கு மலர் பழநி மலை முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரகதாம்பிகை அம்மன் தேருக்கு சக்கரம் வழங்க அறநிலையத்துறை தாமதம்
எழுத்தின் அளவு:
மரகதாம்பிகை அம்மன் தேருக்கு சக்கரம் வழங்க அறநிலையத்துறை தாமதம்

பதிவு செய்த நாள்

25 ஜன
2023
11:01

ஓசூர்: ஓசூரில், மரகதாம்பிகை அம்மனின் புதிய தேருக்கான சக்கரங்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை வழங்காமல், தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலின், 600 ஆண்டுகள் பழமையான மரகதாம்பிகை தேர், மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், கோவில் தேர் கமிட்டி சார்பில், 14 அடி உயரத்தில், 40 டன் எடையில், புதிய தேர் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் கோரப்பட்டது.

கடந்தாண்டு ஏப்., 7ல் அனுமதி வழங்கப்பட்டது. தேர் சக்கரங்கள் செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை, 3.69 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில், 60.31 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யும் பணி கடந்தாண்டு ஜூன், 3ல் துவங்கியது. திருவாரூரில் கடந்த, 2010ல் ஆழி தேரை புதிதாக செய்த இளவரசன் என்பவரிடம், தேர் பணி ஒப்படைக்கப்பட்டது. தேர் பணிக்கு, இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை செலவாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில் பணி முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ப்பணியை நேற்று பார்வையிட்ட கோவில் தேர் கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மனோகரன், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வரும் மார்ச், 7ல் கோவில் தேரோட்டம் நடக்கிறது. அதற்கு முன்பாக புதிய தேரை வெள்ளோட்டம் விட வேண்டும். ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறை, இதுவரை தேர் சக்கரங்களை வழங்கவில்லை. எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தேர் சக்கரங்களை வழங்கி, தேர் வெள்ளோட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar