Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி விக்ன விநாயகர் ... பழநி கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமீறல்: தி.மு.க., அரசுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் பழநி கும்பாபிஷேகத்தில் ஆகம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரியமிக்க வைரவேலுடன் நத்தம் வந்த நகரத்தார் காவடிகள்
எழுத்தின் அளவு:
பாரம்பரியமிக்க வைரவேலுடன் நத்தம் வந்த நகரத்தார் காவடிகள்

பதிவு செய்த நாள்

01 பிப்
2023
10:02

நத்தம் : நத்தம் வாணியர் காவடி மடத்திற்கு 400 ஆண்டு பாரம்பரியமிக்க வைரவேலுடன் நகரத்தார் 291 சர்க்கரை காவடிகள், ஆயிரக்கணக்கான முருக பக்தர்களுடன் குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு வந்தடைந்தனர்.

நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நகரத்தார்கள் பழநி கோயில் தைப்பூசம் விழாவின்போது 400 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழநி சென்று முருகனை தரிசித்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். பாத யாத்திரையின் போது பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல் வெள்ளை வேட்டி அணிந்து செல்கின்றனர். கோயில் சென்று மீண்டும் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.காலம் மாறினாலும் 400 ஆண்டுகளாக தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் மாறாது பயணங்களை தொடர்கின்றனர்.

தை பூசத்தன்று பழநி சென்றடைந்து அதன் பின் பிப். 6 மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.இக்குழுவினர் நேற்று வாணியர் காவடி மடத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளுடன் வரவேற்கப்பட்டது. பானக பூஜையும் நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாட காவடிகள் கோபால்பட்டி, சாணார்பட்டி, திண்டுக்கல் வழியாக காவடி ஆட்டத்துடன் பழநியை நோக்கி புறப்பட்டனர். பொதுமக்கள் ,முருக பக்தர்களால் வழி நெடுகிலும்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.இன்று காலை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காவடி தங்கலும் ரெட்டியார் சத்திரத்தில் காவடி நைவேத்தியம் நடக்கிறது. செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar