Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்களீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் ... ஆதியோகி முன் தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு ஆதியோகி முன் தேவாரம் பாடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னை பிறந்தநாள் : அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
அன்னை பிறந்தநாள் : அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
11:02

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை பிறந்தநாள் முன்னிட்டு அவரின் சமாதி மற்றும் அவர் வசித்த அறைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அன்னையின் 145 வது பிறந்த நாளையொட்டி, அவரது சமாதியை பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். மனித குல இனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்கியவர் அன்னை. அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878ம் ஆண்டு, பிப்., 21ம் தேதி பிறந்தார். அன்னையின் இயற்பெயர் "மீரா அன்போன்ஸா இளம் வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 1914ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். உலக போர் காரணமாக, 1915ம் ஆண்டு, பிப்., 22ம் தேதி மீண்டும் பாரீசுக்குத் திரும்பினார். அன்னையின் பெரும் முயற்சியால் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டது. 1973ம் ஆண்டு நவ., 17ம் தேதி, புதுச்சேரியில் அன்னை உயிர் நீத்தார். அவரது 145வது பிறந்த நாளையொட்டி, இன்று அதிகாலை அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறைகள், பக்தர்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் அவருடைய சமாதியும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செ#யப்பட்டிருந்தன. புதுச்சேரி, தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து, அன்னையின் சமாதியில் வழிபாடு நடத்தி விட்டுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar