Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி கருப்பணசாமி கோயிலில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆன்மீக சொற்பொழிவாளர் சாகன்டி.கோட்டீஸ்வர ராவ் தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆன்மீக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
10:02

காளஹஸ்தி:  திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா பிரம்மோற்சவ விழாவில் எட்டாம் நாள் சிவன் - பார்வதி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக இன்று அதிகாலை நடைபெற்றது. ஆதி தம்பதியர்களின் திருக்கல்யாணம் உலக நலனுக்காக  உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட  பக்தர்கள்  பரவசமடைந்தனர்.  

இன்று அதிகாலை  நடைபெற்றதில் முவ்வுலகு தேவர்கள் முனிவர்கள் என  மூன்று லோகங்கள் பங்கேற்று, புதுமணத் தம்பதிகளுக்கு அட்சதைகள் தூவி ஆசிர்வதித்தனர்.  (சுவாமி ) தங்க ஆபரணங்களாலும் பட்டாடைகளால்  அலங்கரிக்கப்பட்டு  கோயிலில் இருந்து திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு கோயில் திருமண மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர். ஞானப்பிரசுனாம்பா தாயார்  சிம்ம வாகனத்தில்  முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் யானை வாகனத்தில் முன்னதாக திருமண மண்டபம் அருகில் காத்திருந்தவரை பின் தொடர்ந்து அவருக்கு எதிரில் எழுந்தருளினார். சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியோர்கள் இருவருக்கும் இடையே நடந்த திருமண பேச்சு வார்த்தை தொடர்பான தூதராக தலைமை தாங்கினார்.சிவன் சார்பில் பெரியவர்கள் தாயாரின் பெரியவர்களிடம் பெண்ணை தரும்படி கேட்டனர், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இது சிறிது நேரம் நீடித்தது. ஞான பிரசுனாம்பா சிறிது தூரத்தில் நின்று கோபத்தில் இருந்தார். ஐந்து முறை சண்டிகேஸ்வரர் தூதராக நடந்தார்.  இறுதியாக ரவந்தா ஒரு முக வில்வப் பத்திரத்தை (இலையை) கன்னிக்காதானமாக  ஏற்றுக்கொண்டு, ஞான பிரசுனாம்பா அம்மையார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை மணக்கத் தயாரானார்.  ஏற்றப்பட்டது.  வேதங்கள் முழங்க கணபதி ஹோமம், ஹோமத்தை சாஸ்திர பூர்வமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க ஆதி தம்பதியரின் திருக் கல்யாண நிகழ்வின் முக்கிய அம்சமாக அம்மனின் கழுத்தில் (தலைமை பூசாரியால் மங்கள சூத்திர தாரணை)  தாலி கட்டும் நிகழ்வு நடத்தப்பட்டது.வெட்கத்தின் அரும்பாக மாறிய பார்வதியின் அழகைக் காண இரு விழிகள் போதாது என்பது போல் சிவபெருமானும்  ராஜ கம்பீரமாக நின்ற சுவாமி.. அம்மையார் ஒன்றாக இணைந்து ஆதி தம்பதிகளாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிவன்  பார்வதியின் திருகல்யாணத்தைக் கண்டு உலகமே மெய் சிலிர்த்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar