Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை அரங்கநாதர் கோவிலில் ... கஜரத்னம் குருவாயூர் பத்மநாபன் நினைவூட்டல் தினம் அனுசரிப்பு கஜரத்னம் குருவாயூர் பத்மநாபன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் மாசித் திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் மாசித் திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2023
08:02

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா வரும் 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான மாசித்திருவிழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று யில் அதிகாலை 1:00 மணிக்கு ந டைதி ற க்கப்பட்டு , 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு யில் செப்பு கொடிமரத்தில் டியேற்றம் நடக்கிறது. கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. ஏழாம் திருவிழாவான 3ம் தேதி அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெட்டி வேர் ரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 8ம் திருவிழாவான 4ம்தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் காலை 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவான 6ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11ம் திருவிழாவான 7ம் தேதி திருவிழா நடக்கிறது. 12ம் திருவிழாவான 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar