Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை அரங்கநாதர் கோவிலில் ... கஜரத்னம் குருவாயூர் பத்மநாபன் நினைவூட்டல் தினம் அனுசரிப்பு கஜரத்னம் குருவாயூர் பத்மநாபன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் மாசித் திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் மாசித் திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2023
08:02

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா வரும் 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான மாசித்திருவிழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று யில் அதிகாலை 1:00 மணிக்கு ந டைதி ற க்கப்பட்டு , 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு யில் செப்பு கொடிமரத்தில் டியேற்றம் நடக்கிறது. கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. ஏழாம் திருவிழாவான 3ம் தேதி அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெட்டி வேர் ரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 8ம் திருவிழாவான 4ம்தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் காலை 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவான 6ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11ம் திருவிழாவான 7ம் தேதி திருவிழா நடக்கிறது. 12ம் திருவிழாவான 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 
temple news
எப்போதுமே விநாயகர் சதுர்த்தி தமிழகம் எங்கும் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். இந்த வருடம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar