Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கருப்பண்ணசாமி கோயில் விழாவில் ... திருவண்ணாமலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் விடிய விடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 மார்
2023
11:03

ஓசூர்: ஓசூரில் நடந்த, சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், மூன்று மாநிலத்தில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 28ல் துவங்கியது. கடந்த, 1ல் திருக்கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, மலை மீதிருந்து தேர்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரர் கோவிலுக்கு உற்சவமூர்த்தி எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கல்யாணசூடேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை, 11:15 மணிக்கு துவங்கியது. வாச்சீஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை செய்து, தேரில் உற்சவமூர்த்திகள் அமர வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஓம் நமசிவாய’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் தேர் முதலில் செல்ல, அடுத்தடுத்து, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் தேர், அம்பாள் தேர் சென்றன. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா உட்பட மூன்று மாநிலத்திலிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர்கள் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை எரிந்து பக்தர்கள் வழிபட்டனர்.  முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த மூன்று தேர்களும், மாலையில் தேர்நிலையை அடைந்தன. முன்னதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தி.மு.க., – எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா, காங்., – எம்.பி., செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழுத்தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar