Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் இன்று ஆவணித் ... பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் பூமி பூஜை பண்பொழி திருமலைக்குமாரசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் பிரம்மோற்சவம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 செப்
2012
11:09

சென்னை : திருமலை திருப்பதியில், செப்., 18ம் தேதி துவங்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், கூடுதலாக, 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. திருமலை திருப்பதியில், செப்., 18ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை, பிரம்மோற்சவம் நடக்கிறது. இதில், 18ம் தேதி துவஜாரோஹணம், 22ல் கருட சேவை, 23ல் தங்கத் தேரோட்டம், 25ல் ரதோத்சவம் ஆகியன நடக்கின்றன. இந்த பிரம்மோற்சவத்தில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதிக்கு செல்லும் அனைத்து ரயில்களின் முன்பதிவுகளும் முடிந்தன. அதே போல், தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து, திருப்பதிக்கு இயக்கப்படும், 38 பஸ்களின் முன்பதிவும், 90 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், செப்., 17 முதல், 27 வரை, திருப்பதிக்கு, கூடுதலாக, 25 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து ஏழு பஸ்களும், சேலத்திலிருந்து ஐந்து, திருச்சியிலிருந்து நான்கு, கோவையிலிருந்து மூன்று, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், விழுப்புரம், வேலூர் ஆகிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு, தற்போது துவங்கி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (12.05.25) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில், கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் வீடான ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar