Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ... சேற்றில் புதைந்த நிலையில் இருந்த பழமையான பிள்ளையார் சிலை கண்டெடுப்பு சேற்றில் புதைந்த நிலையில் இருந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தேரில் எழுந்தருளிய திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள்
எழுத்தின் அளவு:
திருத்தேரில் எழுந்தருளிய திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள்

பதிவு செய்த நாள்

17 மார்
2023
03:03

திருநின்றவூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில், அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் உள்ளது. கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது. பெருமாள்  அம்ச வாகனம், யாலி வாகனம், தங்க கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்காம் நாள் அதிகாலை 5:30 மணிக்கு, தங்க கருட சேவை  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அனுமந்த வாகனம் சேஷ வாகனம் சந்திர பிரபை நாச்சியார் திருக்கோலம் என, ஏழு தினங்களாக பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்  பாலித்தார். நேற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் பெருமாள் எழுந்தருளினார். தேர் பவனி முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில், 1000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர்  இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு, சாமியை பக்தர்கள் தரிசித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, 150க்கும் மேற்பட்ட  போலீசார், திருத்தேர் பவனி விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மின் சேவை நிறுத்தப்பட்டு, தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர 108 வாகனம்  தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar