Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கப்பனூரில் பங்குனி உத்திர ... கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
08:04

சபரிமலை, பம்பையில் நடைபெற்ற ஆராட்டுடன் சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்தர திருவிழா நிறைவு பெற்றது.


சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27–ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும்வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவ பலியும், இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி சரங்குத்திக்கு எழுந்தருளி பள்ளிவேட்டை முடிந்ததும் நள்ளிரவில் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளிஉறக்கம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமி ஸ்ரீகோயிலுக்குள் எழுந்தருளினார்.


காலை 7:00 மணிக்கு உஷபூஜை முடிந்ததும் யானை மீது சுவாமி பவனி ஆராட்டுக்காக பம்பபைக்கு புறப்பட்டது. பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு முடிந்த பின்னர் மாலை 3:00 மணி வரை கணபதிகோயில் சமீபம் பக்தர்கள் ஐயப்பனை வணங்கி வழிபாடு நடத்தினர். மாலை 4:00 மணிக்கு சன்னிதானத்துக்கு பவனி புறப்பட்டு செல்லும். இரவில் சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி சித்திரை விஷூ பூஜைகளுக்காக வரும் 11–ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டு 19–ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar