Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் குண்டத்து காளியா ... பழநி பங்குனி உத்திர திருவிழா நிறைவு: பக்தர்கள் வருகை அதிகரிப்பு பழநி பங்குனி உத்திர திருவிழா நிறைவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் இன்று திருக்கல்யாணம் : 10 ஆயிரம் பேருக்கு மதிய உணவு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் இன்று திருக்கல்யாணம் : 10 ஆயிரம் பேருக்கு மதிய உணவு

பதிவு செய்த நாள்

08 ஏப்
2023
08:04

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. இன்று (ஏப். 8) மதியம் 12:20முதல் மதியம் 12:40 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

 திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று நடைபெறும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணத்திற்குவரும் பக்தர்களுக்கு 10,000 நபர்களுக்கு மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌. பக்தர்களின் வசதிக்காக கோயிலுக்குள் ஏழு இடங்களில் ஏர் கூலர்கள், திருக்கல்யாண நிகழ்வை பக்தர்களும், பொதுமக்களும் காண்பதற்காக 10 இடங்களில் டிவிகளும் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்திற்கு மொய்பணம் ரூ.100 செலுத்துபவர்களுக்கு சுவாமி படம், மாங்கல்ய கயிறு, 2 வளையல், கோயில் பிரசாத பைகளில் வழங்கப்படுகிறது. உபயதாரர்கள் மூலம் நீர்மோர் பந்தல் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு காலையில் கோயில் வளாகத்தில் 2,000 பேருக்கு சிற்றுண்டியும், மதிய உணவும், மலைக்கு பின்புறம் பசுமடத்தில் உபயதாரர்கள் மூலம் 10,000 பேருக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் கிரிவல பாதையில் பக்தர்களுக்கு குடிநீர்வசதி மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar