Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் சித்திரை விஷூ விழா ... திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்களுக்கு தங்கம், வெள்ளி கவசங்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

13 ஏப்
2023
08:04

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை தீர்த்தவாரி நடைபெறும்.

பாண்டிய மன்னர்களிடமிருந்து  சாசனம் பெற்று தற்போது நகரத்தார் கோயிலாக உள்ளது. எருக்காட்டூர் தச்சன் என்பவரால் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடவரைக்கோயில் ஆகும். தென்னகத்தில் 1600 ஆண்டு கால விநாயகர் வழிபாட்டுச் சிறப்புடையது. இங்கு அங்கு ச பாசமின்றி மோனநிலையில், ஞான தபத்தில், அர்த்த பத்ம ஆசனத்தில் மூலவர் விநாயகர் அருள்பாலிக்கிறார். வலது கரத்தில் சிவலிங்கத்துடன் லோக நலனுக்காக சிவபூஜையுடன் காட்சியளிக்கிறார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நாளை அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. பூர்வாங்க பூஜைகள் முடிந்து சுவாமி தரிசனம் தொடங்குகிறது. பின்னர் காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். சிவனின் பிரதிநிதியாகிய அஸ்திரத்தேவருக்கும், விநாயகரின் பிரதிநிதியாகிய அங்குச்தேவருக்கும் தலைமை சிவாச்சார்யர் பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்களால் தீர்த்தவாரி நடைபெறும்.  பின்னர் மூலவர் சொர்ண கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பார். உற்ஸவர் வெள்ளி  மூஷிக வாகனத்தில் அருள்பாலிப்பார். இரவு 7:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக, ராசிக்கட்டத்தின் கீழ் புதிய சோப கிருது ஆண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படும். அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் கூறுகையில், அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். முகக் கவசம் அணிந்து , தகுந்த இடைவெளியுடன் வரிசையில் பக்தர்கள் தரிசிக்க வேண்டுகிறோம். காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar