Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வீரதுர்க்கை அம்மன் கோயில் ... பரமக்குடி திரிலிங்க சச்சிதானந்த சுவாமிகள் 75 வது குருபூஜை விழா பரமக்குடி திரிலிங்க சச்சிதானந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் கால நடுகல் திருப்பத்துாரில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
சோழர் கால நடுகல் திருப்பத்துாரில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

22 ஜன
2026
10:01

திருப்பத்துார்: திருப்பத்துார், தனியார் கல்லுாரியின், தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி, தலைமையிலான குழுவினர், திருப்பத்துார் மாவட்டம், புதுார் நாடு சித்துாரில், 1,000 ஆண்டு பழயைான சோழர் கால நடுகல் ஒன்றை கண் டெடுத்தனர்.


இது குறித்து, பேராசிரியர் மோகன் காந்தி கூறியதாவது: இந்த நடுகல்லில், புலியோடு இரு வீரர்கள் போரிடுவது போன்று, 4 அடி அகல பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. முதலாவது வீரன் வலது கையில், நீண்ட தண்டு போன்ற ஆயுதத்தையும், இடது கையை மேலே துாக்கியவாறு குறுவாள் ஒன்றையும் வைத்துள்ளான். இரண்டாவது வீரன், வலது கையில் கூர்மையான வாள் ஒன்றை வைத்துள்ளான். இடது கையில், கூர்மையான பெரிய வாள் ஒன்றை வைத்துள்ளான். அதை பெரிய புலியின் வாயில் குத்தியதில் அந்த வாள், புலியின் தலை பின்புறம் வந்துள்ளது. புலியின் உடல், கால், பகுதிகள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன. இந்த நடுகல்லை, அப்பகுதி மக்கள் தற்போது, ‘மக்கள் மூத்தவன் கல்’ என அழைத்து வழிபாடு நடத்துகின்றனர். இது கி.பி., 10ம் நுாற்றாண்டு சோழர் காலத்திய ‘புலிக்குத்திப்பட்டான்’ நடுகல். ஊரை காவல் புரியும், இரு வீரர்கள், புலியோடு சண்டையிட்டு, புலியை கொன்று, அந்த சண்டையிலேயே இருவரும் இறந்ததை குறிக்கும் விதமாக, நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar