Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் துர்க்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

18 ஏப்
2023
03:04

ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலமாக நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா, கடந்த மாதம், 17ம் தேதி பூச்சொரிதல், 19ம் தேதி காப்புகட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. இம்மாதம், 17ம் தேதி காலை, 9:00 மணிமுதல், 10:00 மணிவரை தேர்முகூத்தக்கால் நடும் நிகழ்ச்சியும், பகல், 12:00 மணிக்கு, தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழா நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. கலெக்டர் அம்ரித், பகல், 1:55 மணிக்கு, தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட அம்மனின் தேர் பவனி, கோவிலில் இருந்து புறப்பட்டு, கமர்ஷியல் சாலை, லோயர் பஜார் சாலை மற்றும் மெயின் பஜார் மத்திய பஸ்நிலையம் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. தேர் பவனியின் போது, பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (19ம் தேதி) மஞ்சள் நீராட்டு மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 21ம் தேதி, விடையாற்றி உற்சவம் உள்பிரகாரத்தில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar