Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! விநாயகர் ஸ்வாமி தெப்பத்தில் வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோகனூர் காவிரி ஆற்றில் 400 சிலைகள் விசர்ஜனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2012
10:09

மோகனூர்: இரண்டு நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கடந்த, 19ம் தேதி, நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, வீடுகள், தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்கள், இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அந்த சிலைகளை, மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்தனர். இரண்டு நாட்களாக, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், சேந்தமங்கலம், சீராப்பள்ளி, பட்டணம், நாமக்கல், வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை, வேன், டெம்போ, மினி ஆட்டோ, லாரிகள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், விசர்ஜனம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும், 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில், 200க்கும் அதிகமான விநாயகர் சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
சபரிமலை; வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar