Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்ம வாகனத்தில் காரைக்கால் ... ஆயிரம்வில்லி பகவதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஆயிரம்வில்லி பகவதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் : ஆதீனம் கட்டுப்பாட்டில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
எழுத்தின் அளவு:
சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் : ஆதீனம் கட்டுப்பாட்டில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2023
01:04

மயிலாடுதுறை: சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் தெய்வத்திருமேனிகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மத்திய அரசின் நடவடிக்கை எடுக்கும் - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு நேற்று புதுச்சேரி மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வந்தார் அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் அவர் சீர்காழி கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தெய்வத்திருமேனிகள் மற்றும் தேவார பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் ஆகியவற்றை பார்வையற்ற புதுச்சேரி சபாநாயகருக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் தெய்வத்திருமேனிகள் மற்றும் செப்பேடுகள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னதாக புதுச்சேரி சபாநாயகர் தர்மபுரம் ஆதீன குருமகாசன்னிதானத்திடம்  அருளாசி பெற்றார். அப்போது  குரு மகா சன்னிதானம்  சீர்காழி கோவில் கும்பாபிஷேக பத்திரிகையை  சபாநாயகருக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் : பழமைவாய்ந்த சட்டநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத்திருமிகளை மற்றும் செப்பேடுகளை மத்திய அரசின் பிரதிநிதியாக பார்வையிட வந்தேன்.  பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து  தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது. சீர்காழி சட்ட நாதர் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆனது தெய்வத்திருமேனிகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி (உ.பி.), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் மார்ச் 19 அன்று அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் மரக்காயர்பட்டணம் பகுதியில் சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar