Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்துராஜபுரம் காளியம்மன் கோயிலில் ... வடபழநி கோவில் சாலை ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் அடாவடி வடபழநி கோவில் சாலை ஆக்கிரமிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 மே
2023
09:05

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 3ம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள்அக்னிசட்டி, பால்குடம், காவடி, ஆயிரம் கண் பானை, மண் கலயத்தில் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் எடுத்தனர்.

2ம் நாளான நேற்று முத்துப்பல்லக்கில் அம்மன்ஊர்வலம் புறப்பாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானபக்தர்ககள்அம்மன்தரிசனம் செய்தனர். திருவிழா இரவு பகலாக நடப்பதால் பக்தர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். இக்கோயில் திருவிழாவின் மே9 ல் முதல்நாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அன்று மாலை 4:00 மணிக்கு அம்மன் கோயில் வந்தடைந்தது. பின்இரவு 11:00 மணி மண்டகபடிகளுக்கு எழுந்தருளிய அம்மன், அதிகாலை 3:00 மணியளவில் மின் அலங்கார சப்பரத்தில் உலா வந்தது. அதன் மண்டகபடிகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

குவிந்த பக்தர்கள்: நேற்று அதிகாலை4:00 மணியில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஆயிரக்கணக்கானபக்தர்கள்முல்லையாற்றில் குளித்து உடலில் சேறு பூசுதல், பூக்கரகம், மடிப்பிச்சை வேண்டி ஆயிரக்கணக்கானபக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வீரபாண்டி கவுமாரியம்மன் முத்துப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு நேற்று வீதி உலா நடந்தது. பின் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்நடந்தன. அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஏராளமானோர் பொழுது போக்கு அம்சங்களில் பங்கேற்று விளையாடியும் மகிழ்ந்தனர். இன்று அம்மன் புஷ்பப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நடக்க உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், விரிவாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar