வெங்கடேஸ்வரா பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 03:05
கிருஷ்ணகிரி ; கிருஷ்ணகிரி அடுத்த பெத்தமேலுப்பள்ளி கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்து சீதேவி, பூதேவி சமேதராய் பாலித்த வெங்கடேஸ்வரா பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.