Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுடில்லி தேசிய குழந்தைகள் ... முருக கடவுள் பற்றி அமைச்சர் கிண்டல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உண்டியலில் செலுத்திய நகையை திருப்பி கேட்ட பெண் பக்தர்; சொந்த செலவில் வழங்கிய அறங்காவலர் தலைவர்
எழுத்தின் அளவு:
பழநி உண்டியலில் செலுத்திய நகையை திருப்பி கேட்ட பெண் பக்தர்; சொந்த செலவில் வழங்கிய அறங்காவலர் தலைவர்

பதிவு செய்த நாள்

25 மே
2023
15:24

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக செலுத்திய தங்கச்செயினை பெண் பக்தர் திருப்பி கேட்க, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சொந்த செலவில் புதிய நகை வாங்கி கொடுத்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் கிழக்கு பகவதிபடி கார்திகா பள்ளி வீட்டைச் சேர்ந்தவர் சசிதரன் பிள்ளை மகள் சங்கீதா. இவர் பழநி முருகன் கோவிலுக்கு 2022 செப்., 19 வந்தார். கோவில் உண்டியலில் பக்தி பரவசத்தில் ஒன்றே முக்கால் சவரன் செயினை தவறுதலாக செலுத்தினார். இதை கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமரா மூலம் அவர் நகையை உண்டியலில் செலுத்தியதை உறுதி செய்தது. உண்டியல் சட்டத்தின் படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், சொந்த செலவில் 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 17.460 கிராம் எடையுள்ள தங்க செயினை அவருக்கு வழங்கினார். கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதா வரவழைக்கப்பட்டு நகை வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த புரட்டாசி கார்த்திகை ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் ... மேலும்
 
temple news
கோபி; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையம் காந்தி கோவிலில், சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
ஓசூர்: ஓசூர், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டி, வினோத ... மேலும்
 
temple news
திருச்சூர் விஷ்ணுமாயா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண் கட்டளைதாரராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar