Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி ... ஜம்முவில்  ஜம்மென்று நடக்கவிருக்கும் திருப்பதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஜம்முவில் ஜம்மென்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம்; ஊரெங்கும் அரோகர கோஷம்.. முருகன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகம்; ஊரெங்கும் அரோகர கோஷம்.. முருகன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2023
10:12

இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழநி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை கோயில்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பால்குடம் எடுத்தும், வேல்குத்தியும், நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். காவடி எடுத்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குன்றத்தில் குவிந்த பக்தர்கள்; சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா இன்று (ஜூலை 2) சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலில் மே 24ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய வைகாசி விசாக திருவிழாவில் தினம் இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடக்கிறது. இன்று காலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து சண்முகர், வள்ளி, தெய்வானை விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 6:00 மணி முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த புரட்டாசி கார்த்திகை ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் ... மேலும்
 
temple news
கோபி; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையம் காந்தி கோவிலில், சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
ஓசூர்: ஓசூர், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டி, வினோத ... மேலும்
 
temple news
திருச்சூர் விஷ்ணுமாயா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண் கட்டளைதாரராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar